பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் முதல் நொச்சிக்குப்பம் இடையே வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஞாயிறன்று ( மே 21) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் முதல் நொச்சிக்குப்பம் இடையே வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஞாயிறன்று ( மே 21) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.